Saturday 6 February 2016

மதுரையில் பொதுத்துறை பாதுகாப்பு கலைப்பயணம் . . .


அருமைத் தோழர்களே ! பொதுத்துறை பாதுகாப்பிற்காக கடந்த 31-01-2016 கன்னியா குமரியில் ஆரம்பித்த கலை பயணம் ஒவ்வொரு மாவட்டமாக நிகழ்ச்சியை நடத்தி  05.02.16 அன்று மாலை மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திடலில் மிக அற்புதமாக நடைபெற்றது. நமது BSNLEU சங்கம் சார்பாக இந்  நிகழ்ச்சியில் 27 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். 
6-2-16 அன்று இந்த கலைபயண நிகழ்ச்சி தேனியில் நடைபெறுகிறது. வங்கி அதிகாரிகளின் பொதுத்துறை பாதுகாப்பு கலைபயணம் வெற்றி பெற நமது BSNLEU வாழ்த்துக்கள்.
 --- என்றும் தோழமை வாழ்த்துக்களுடன்,S. சூரியன்...D/S-BSNLEU.

No comments: