Friday 17 July 2015

கோகுல்ராஜ் படுகொலைக்கு நீதி வழங்குக!

தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்தும், தமிழகத்தில் அடுத்தடுத்து சாதிவெறியர்களால் அரங்கேற்றப்படும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வியாழனன்று ஆவேசமிக்க மறியல் போராட்டத்தை நடத்தியது. இதில் காவல்துறை அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டது.

No comments: