Thursday 16 July 2015

ஜூலை-29 மதுரை உள்ளிட்டு 7 மையங்களில் பேரணி . . .

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் ஜூலை-29 அன்று நமது மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும்   7 மையங் களில் பேரணி.... ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் சம்பளம் ரூபாய் 15000 கோரி பேரணி நடத்திட தமிழ் மாநில BSNLEU + TNTCWU இரு சங்கங்களும் முடிவெடுத் துள்ளன. இம் முடிவினை நமது மதுரை மாவட்டத்தில் சக்தியாக நடத்திட கிளைச் சங்கங்கள் இப்போதிருந்தே திட்டமிட்டு செயலாற்றிட வேண்டுகிறோம்.

No comments: