Tuesday 19 May 2015

மே-19, சுதந்திர போராட்ட வீரர் - தோழர்.பி. சுந்தரய்யா...நினைவு நாள்.

காவியத் தளபதி-விடுதலைப் போராட்ட வீரர், தெலுங்கானா போராட்ட தளபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் தோழர் பி.சுந்தரய்யாவின் நினைவு நாள் இன்று. தியாகத் தறியில் நெய்யப்பட்ட தூய வாழ்க்கைக்கு சொந்தக்காரர் அவர்.விடுதலைப் போராட்டத்தில் துவங்கிய அவரது போராட்டம், சுதந்திர இந்தியாவில் மக்களின் முழு விடுதலைக்காக தொடர்ந்தது. தெலுங்கானா போராட்டத்தில் அவரது ஆற்றல் மிக்க பங்களிப்பு காவியங்களை மிஞ்சும் வீரத்தன்மை கொண்டது, அவர் காட்டிய புரட்சிகர பாதையில் முன்னேற உறுதியேற்போம்.

No comments: