Thursday 2 April 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கு (VDA)பஞ்சப்படி 1.4.2015 முதல் உயர்வு.

அருமைத் தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்களுக்கு (VDA)பஞ்சப்படி 1.4.2015 முதல் உயர்வு ஏற்பட்டுள்ளது.
01-04-2015 முதல் பஞ்சப்படி -(VDA) ஒரு நாளைக்கு ரூபாய் 11/- விதம் உயர்த்தப் பட்டுள்ளது . DA-ரூபாய் 102/- இல் இரூந்து ரூபாய் 113/- ஆக  உயர்த்தப் பட்டுள்ளது. இது இம்மாதம் ஏப்ரல் 2015 முதல் அமலுக்கு வரும். உத்தரவு கீழே தரப்பட்டுள்ளது.


 --- என்றும் தோழமையுடன் - வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU. 

No comments: