Saturday 25 April 2015

நமது அமைச்சரை Forumசந்திப்பிற்கு எழுதியுள்ள கடிதம்...

அருமைத் தோழர்களே ! நமது Forum சார்பாக இந்திய நாடு முழுவதும் ஏப்ரல்-21 & 22 ஆகிய இருநாட்கள் நடத்திய "SAVE BSNL" வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, நமது மத்திய  அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், அவர்கள் நமது Forum தலைவர்களுடன் சந்தித்து பேச்சு வாரத்தை நடத்துவதற்கு   கீழ்கண்ட கடிதம்   எழுதப்பட்டுள்ளது...

No comments: