Tuesday 21 April 2015

ஏப்ரல் 21,22 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம். . . .

நாமன்றி வேறு யார்?... நாமிருக்கும் நாடு நமதென்று அறிவோம்....ஏப்ரல் 21,22  இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம்.
நாம் பணி புரியும் நமது துறைக்காக, அதன் வளர்ச்சிக்காக, அது வளரும் போது நாமும் கூடுதல் நலன் பெறுவதற்காக நடைபெறும் போராட்டம். நமது துறையைப் பாதுகாத்து அதை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கடமையிலிருந்து நிர்வாகமும் மத்திய அரசும் தவறுகின்ற போது போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
மேலும் நமக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?
எனவே அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இனி வரும் காலம் இனிதாக அமைய இந்த வேலைநிறுத்தத்தில்  பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
BSNL நிறுவனத்தை " புத்தாக்கம்" செய்ய நாம் நடத்த உள்ள தேச பக்த வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வீர்!
20.04.2015 நடை பெற்ற மத்திய FORUM மாவட்ட FORUM கூட்ட முடிவின் படி வேலை நிறுத்தம் 21.04.2015- 0000 மணிக்கு துவங்கபட வேண்டும். 22.04.2015-2400 மணிவரைவேலைநிறுத்தம்வெற்றிகரமாகநடத்தபடவேண்டும்.எனவே, நமது மதுரை மாவட்டத்தில் உள்ள அணைத்து அதிகாரிகள், ஊழியர்கள் 2 நாளும் முழுமையாக (விடுப்பு எடுக்காமல், அலுவலகத்திருக்கு வராமல்வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று BSNL நிறுவனத்தை காக்க அதரவு  தாரீர் .....
---- போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் 

No comments: