Friday 24 April 2015

24.04.15 மதுரை மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டம்...

அருமைத் தோழர்களே!  மதுரை மாநகராட்சி சில பள்ளிகளை மூடுவது என்று எடுத்துள்ள மக்கள் விரோத முடிவினை  கைவிடக் கோரியும், மூடிய பள்ளிகளை திறந்து குழந்தைகள் கல்விக்கு வழி வகுக்க வேண்டியும், மாநகராட்சியின்  தவறான முடிவை  கண்டித்து ஆர்பாட்டம் 24.04.15 மாலை 5 மணிக்கு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறோம் ...
--- போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன்,D/S-BSNLEU.

No comments: