Thursday 23 April 2015

ஏப்ரல்-23 தியாகி, கு.லீலாவதி நினைவு நாள் . . .

அன்பிற்கினியவர்களே ! ஏப்ரல்-23  மதுரை தியாகி,  கு .லீலாவதியின் 18-வது  நினைவு நாள் . 
தன்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு குறைந்த பட்சம் குடி தண்ணீர் நியாமாக வழங்க  வேண்டும் என்ற போராட்டத்தில் சமூக விரோதிகளால் வெட்டி சாய்க்கப்பட்டு தோழர் . லீலாவதி உயிர் நீத்து தியாகம் செய்து 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. தோழர்.லீலாவதிக்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

23.04.15 இன்று மாலை 6 மணிக்கு மதுரை பந்தடி 5-வது  தெருவில், திண்டுக்கல் சட்ட மன்ற உறுப்பினர் தோழர்.கே. பாலபாரதி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடை பெறவுள்ளது.
தோழர். லீலாவதி தியாகம் வெல்லும்.

No comments: