Monday 13 April 2015

13.04.2015 தேனியில் FORUM சார்பாக நடக்க இருப்பவை...

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 13.04.2015 திங்கள் மாலை தேனி தொலைபேசியகத்தில் நமது  FORUM சார்பாக  சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் FORUM சார்பாக அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார்கள். எனவே, அனைத்து சங்க தோழர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் மாவட்ட FORUM சார்பாக கேட்டுக்கொள்கிறோம். .  .  .
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்.

No comments: