Friday 6 March 2015

அவசர அவசியம் EACH ONE . . . CATCH ONE . . .

அருமைத் தோழர்களே ! 05.03.15 வியாழன் அன்று மதுரை பொதுமேலாளர் தலைமையில் அனைத்து சங்கம் + அனைத்து அதிகாரிகளின்  கூட்டம் நடைபெற்றது  இக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக  நமது  மதுரை  SSA-யில்
" பிராட் பேன்ட் "  எண்ணிக்கையை உயர்த்துவதற்கான விவாதம் விரிவாக நடைபெற்றது . விவாதத்தின் இறுதியாக, மதுரை SSA-யில் உள்ள ஒவ்வொரு  ஊழியரும், அதிகாரியும் இம்மாத(ஏப்ரல்)இறுதிக்குள் EACH ONE...CATCH  ONE.. என்ற அடிப்படையில் " பிராட் பேன்ட் " இணைப்பை புதிதாக பெற்றுத்தர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நமது மதுரை  SSA-யின் நலன் கருதி அனைவரும் போர்கால அடிப்படையில் செயலாற்றிட வேண்டுகிறோம்...
--- என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்---D/S-BSNLEU.

No comments: