Tuesday 3 March 2015

03.03.15 மக்கள் விரோத மத்திய பட்ஜெட் எதிர்ப்பு தினம்.

அருமைத் தோழர்களே! மத்தியஅரசு அறிவித் துள்ள  பட்ஜெட், பணக்காரர்களுக்கு சலுகையும், மற்ற அனைத்துமக்களையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளதால் நமது BSNLEU மத்திய சங்கம்  03.03.15 மக்கள் விரோத மத்திய பட்ஜெட் எதிர்ப்பு தினம் ஆக அனுஷ்டிக்க அறைகூவல் விடுத்துள்ளதை ஏற்று நமது மாநில/மாவட்ட சங்கம் அனைத்து கிளைகளையும் ஆர்ப்பாட்டம் நடத்திட அழைப்பு விடுக்கிறது..
எனவே, 03.03.15 மதியம் 1 மணிக்கு மதுரை  பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் உணவு இடைவேளைஆர்பாட்டத்தில்அனைவரும் திரளாககலந்துகொண்டுமத்தியஅரசிற்கு கண்டன குரல்எழுப்பிட வேண்டுகிறோம் .எஸ்.  சூரியன் D/S-BSNLEU.

No comments: