Saturday 3 January 2015

3&4 பிரிவு ஊழியர் over paymentபிடித்தம் கூடாது உச்சநீதிமன்றம்.

மூன்று&நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஏற்பட்ட over payment அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.over payment உருவானதற்கு ஊழியர்கள் காரணமல்ல  என்றும், அவர்கள் முழுவதும் தங்களது ஊதியத்தை சார்ந்துள்ளதால், பின்னர் பிடித்தம் செய்தால் குடும்பத்தில் கடுமையான் விளைவுகளை சந்திக்க நேரிடும் என உச்சநீதி மன்றம்  எச்சரித்துள்ளது..இங்கே கிளிக் செய்யவும் 



No comments: