Wednesday 7 January 2015

07.01.2015 திண்டுக்கலில் நடக்க இருப்பவை . . .

அருமைத் தோழர்களே ! நமது அகில இந்திய தலைமை அறை கூவலின்படி  இரண்டாம்நாள் தார்ணா 07.01.2015 புதன் கிழமை திண்டுக்கல் தொலை பேசியகத்தின் முன்பாக BSNLஊழியர்கள்+அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பாக    நடைபெறள்ளது  . . .
இத் தார்ணாவில் அனைத்து சங்கங்களின் மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளும்  அனைத்து முன்னணித் தோழர்களும், திரளாக ஊழியர்களும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.  "SAVE BSNL" என்ற தேச பக்த கோரிக்கையை முன்வைத்து நாம் நடத்துகின்ற போராட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்.
...போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: