Wednesday 7 January 2015

06.01.15 தன்னம்பிக்கையுடன் நடைபெற்ற மதுரை தார்ணா...

அருமைத் தோழர்களே! 06.01.15 அன்று மதுரை தல்லாகுளம் பகுதியில் நேரு சிலை அருகே CTMX தொலைபேசியகம் முன்பு BSNLஊழியர்கள் + அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தோழர்.எஸ். சிவகுருநாதன் தலைமையில், தோழர்.எஸ். சூரியன் முன்னிலை வகுக்க, மிக, மிக  எழுச்சியுடன்    தார்ணா போராட்டம் 60 பெண்கள் உள்ளிட்டு கிட்டத்தட்ட 400பேர் கலந்துகொண்டதார்ணா போராட்டம் மிகவும் தன்னம்பிக்கையுடன்   நடைபெற்றது.
தார்ணா போரட்டத்தை மத்திய அரசின் மற்றொரு பொதுத்துறை நிறுவனங்களில் அதி முக்கியமான, தொடர்ந்து போராட்ட களம்  கண்டுகொண்டிருக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் AIIEAசங்கத்தின் மதுரை மாவட்டத்தின் பொதுச் செயலர் அருமைத் தோழர். சுரேஷ் அவர்கள் சீரிய உரையுடன் துவக்கி வைத்தார்.அதன்பின் தார்ணாவின் கோரிக்கைகளை விளக்கி கீழ்க்கண்ட தோழர்கள் உரை நிகழ்த்தினார்கள்..
  1.   தோழர். எம். சந்திர சேகர்.  D/S-SNEA
  2.  தோழர். என். முருகன் D/S- TEPU 
  3.  தோழர். என். சீனிவாசன்  D/S- AIBSNLEA
  4.  தோழர். எ. அழகு பாண்டிய ராஜா ,C/S-SNATTA
  5.  தோழர். என்.சி.எ. ஆதீஸ்வரன் , Pensioner association
  6.  தோழர். ஜி.ஆர். தர்மராஜன்,  Pensioner association
 7.  தோழர். ஜி. சுந்தரராஜன் , SNEA
 8.  தோழர். ஜி. ராஜேந்திரன்,NFTE 
9.  தோழர். வா. நேரு, TEPU 
10.  தோழர். டி. மகேஸ்வரி, TEPU 
11.   தோழர். ZAC. அருணோதயம், AIBSNLEA 
12.   தோழர். எஸ். ஜான் போர்ஜியா, BSNLEU 
13.  தோழர். வி.கே. பரமசிவம், AIBSNLEA  
14.  தோழர். கிருஷ்ணன், TNGEA
15.  தோழர். செந்தாமரை கண்ணன், MUTA 
16.  தோழர். தெய்வ ராஜ், மாவட்டச் செயலர்  CITU 
17.  தோழர். சேது, NFTE 

No comments: