Wednesday 3 December 2014

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் . . .

உதவித்தொகை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செவ்வாயன்று (டிச.2) தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மறியல் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டம் சார்பில் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியை இருச்சக்கர வாகனத்தோடு போலீசார் கைது செய்தனர்.

 மாற்றுத்திறனாளிகள்  உரிமைககளை பாதுகாப்போம் என இன் நாளில் உறுதி ஏற்போம் ...

No comments: