Saturday 15 November 2014

BSNLEU-மதுரை மாவட்டசங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்...

NFTE  தமிழ் மாநிலச் செயலர் தோழர்.ஆர்.பட்டாபிராமன் அவர்களின்அருமைத்தாயார்
இரா.மங்களம் அம்மாள்அவர்கள் 
14-11-2014 வெள்ளிக்கிழமை அன்று 
இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவரது மறைவிற்கும்,தாயாரின் பிரிவால் வாடும் தோழருக்கும்
நமது அழ்ந்த இரங்கலைஉரித்தாக்குகின்றோம்.

நல்லடக்கம்:15-11-2014 சனிக்கிழமைகாலை 08.00 மணிக்கு மேல்
 காரைக்கால்,பிரெஞ்சு ஆசிரியர் தெரு JB காலனி இல்லத்தில் நடைபெறும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா