Wednesday 1 October 2014

வேலூர் D/S-BSNLEU தோழர்.C.ஞானசேகரனுக்கு வாழ்த்துக்கள்...

அருமைத் தோழர்களே! நமது தபால்-தந்தி துறையில் தனது பணி துவங்கிய காலம் தொட்டு, டெலிகாம் துறையாக இருந்த காலத்திலும், இப்போது உள்ள BSNL காலத்திலும் தொடர்ந்து நமது K.G.போஸ் அணியில் தனது பணியை, பங்களிப்பை செலுத்தி, 30.09.2014 முழுமையான பணியை நிறைவு செய்து இலாக்கா பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெரும் அருமைத் தோழர், வேலூர் D/S-BSNLEU தோழர்.C.ஞானசேகரனுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தனது தோழமை பூர்வமான வாழ்த்துக் களை உரித்தாக்குகிறது. தோழர். C.ஞானசேகரனின் சமுதாயப் பணி தொடரட்டும் . . .
...என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் ---D/S-BSNLEU. 

No comments: