Thursday 14 August 2014

வேலூர் மாவட்ட ஒப்பந்த ஊழியர்களின் பனி பிரச்சனை. . .

அருமைத் தோழர்களே! கடந்த 01.08.2014 முதல் வேலூர் மாவட்ட ஒப்பந்த ஊழியர்கள்  140 பேர்   பனிநிறுத்தம் செய்யப்பட்டு, தொடர்ந்து துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.ஸ்தலமட்டத்தில் தொடர்போராட்டம்நடைபெற்று கொண்ருக்கின்ற வேளையில், நமது மாநில சங்கத்தால்  மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முதற் கட்டமாக நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டு, மாநிலம் முழுமைக்கும் சக்தியான ஆர்ப்பாட் டத்தை நமது அரங்கில் BSNLEU+TNTCWU இரு சங்கங்களும் நடத்தினோம். தற்போது    பிரச்சனை தீர்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது . . . 
மாநில சங்க தகவல் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

No comments: