Friday 29 August 2014

30.08.14 நடக்க இருப்பவை - பனி நிறைவு பாரட்டு...

அருமைத் தோழர்களே!நமது மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த 103 வது பனி நிறைவு பாராட்டு விழா 30.08.14 சனிக்கிழமை காலை 11 மணியளவில் மதுரை பொதுமேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடக்க இருக்கிறது. இம்மாதம் பனி நிறைவு செய்யும் கீழ்க்கண்ட அனைவருக்கும் நமது மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாரட்டுக்களையும் உரித்தாக்கு கிறது.
  1. எஸ். கோவிந்தராஜ், SDE / GM(O)
  2. பி . ஜெகன்நாதன், TM / PLGN 
  3. எம். பழனிச்சாமி, AGM / TRANS 
  4. எஸ்.கே. ராமகோடி, JTO / SDOT-MA 
  5. ஆர். சாரதாமணி, SSSO / GM(O) 
  6. கே.ஆர். சந்திரசேகர், AO / GM(O) 
  7. எ. சின்னசாமி, TM / DDG 
இவர்கள் அனைவரின் பனி ஓய்வு காலம் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்த்துகிறோம்.
என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் D/S-BSNLEU. 

No comments: