Tuesday 19 August 2014

26.08.14 இந்திய நாடு முழுவதும் தார்ணா . . .

அருமைத் தோழர்களே! ஒப்பந்த ஊழியர்களின் சமுக பாதுகாப்பு மற்றும் நெடு நாட்களாக தேங்கி யுள்ள பிரச்சனைகளின் தீர்விற்காக அகில இந்திய அளவில தொடர் போராட்டங்களை நடத்துவது என்ற முடிவை நமது  BSNLEU + TNTCWU ஆகிய  இரு மத்திய சங்கங்களும் ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில், முதற்கட்டமாக 26.02.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் அடுத்த கட்டமாக எதிர் வரும் 26.08.14 அன்று இந்திய நாடு  முழுவதும் தார்ணா நடத்த வேண்டியுள்ளது இது குறித்த சுற்றறிக்கையை நமது தமிழ் மாநிலசங்கம் வெளி யிட்டுள்ளது  . . .

No comments: