Friday 1 August 2014

வேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம். . .

அருமைத் தோழர்களே! இன்று 01.08.2014 வெள்ளியன்று வேலூர் BSNL மாவட்ட நிர்வாகம் திடிரென 140 ஒப்பந்த ஊழியர்களை தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்து இருக்கிறது. இப்படிப்பட்ட GM-VLR அராஜக போக்கை நாம் அனுமதிக்க முடியாது என வேலூர்  BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்களும் உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளனர். வேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம் வெற்றி பெற BSNLEU மதுரை மாவட்டச் சங்கம் உளப்பூர்வமான, தோழமைபூர்வமான போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

No comments: