Saturday 5 July 2014

வருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU பழனிக்கிளைச் செயலர் தோழர். கே.பழனிக்குமார் அவர்களின் தாயார் K. அங்கம்மாள் அவர்கள் 05.07.14 அன்று மதியம் இயற்கை எய்தி விட்டார் என்பதை மிக,மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. வருந்துகிறோம் . . .  நமது கண்ணீர் அஞ்சலியை  . . . உரித்தாக்குகிறோம்.
அன்னாரது இறுதி நிகழ்ச்சி 06.07.14 மதியம் 2 மணி அளவில்பழனியில்  நடைபெறும் என அறிவிக்கப் பட்டு ள்ளது.
---விலாசம்:  5-ராஜா நகர் , லட்சிமிபுரம், பழனி.

No comments: