Thursday 10 April 2014

09-04-2014 மத்திய சங்கம் கொடுத்துள்ள மெமோரண்டம்

கூட்டு போராட்ட குழு

            09.04.2014 அன்று நமது மத்திய (JAC) கூட்டு போராட்ட குழுவின் பிரதிநிதிகள் டெல்லியில்நமது CMD அவர்களை சந்தித்து நமது BSNL பகுதியில்,நீண்டநாட்களாகதீர்க்கப்படாமல்நிலுவையில்உள்ளபிரச்சனைகளைதீர்க்ககோரிஒருகுறிப்பாணையைசமர்ப்பித்தனர்..இந்தநிகழ்ச்சியில் தோழர்கள்  P .அபிமன்யு , GS, BSNLEU & கன்வீனர் , JAC, தோழர் . V.A.N. நம்பூதிரி , President, BSNLEU, தோழர் .சந்தேச்வர் சிங் , GS, NFTE & தலைவர் , JAC, தோழர் ஜெயப்ரகாஷ் , GS, FNTO & இணை  கன்வீனர் , JAC, தோழர் . R.C. பாண்டே , GS, BTEU & பொருளாளர் , JAC, தோழர் பவன் மீனா , GS, SNATTA & இணை கன்வீனர் , JAC, தோழர்  சுரேஷ் குமார் , GS, BSNL MS, தோழர் அப்துஸ் சமத் , Dy.GS, TEPU, தோழர் . R.K. கோஹ்லி , GS, NFTBE & com. R.S. யாதவ் , இணை செயலர் , BSNL ATM ஆகியோர் கலந்து கொண்டனர்
--- என்றும் தோழமையுடன் ....எஸ்.சூரியன்,D/S-BSNLEU.

No comments: