Wednesday 16 April 2014

16.04.2014 நடக்க ...இருப்பவை அணிதிரள்வீர்...

அருமைத் தோழர்களே! கிளைசெயலர்களே!,மாவட்டசங்க நிர்வாகிகளே!எதிர்வரும் 16.04.2014 அன்று நியாயம் கோரி மதியம் 1 மணிக்கு மதுரை G.M அலுவலகத்தில் நடைபெற விருக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை சக்தியாக நடத்திட ஊழியர்களை திரட்டிட வேண்டு கிறோம்.  
            ---  என்றும் தோழமையுடன் எஸ்.சூரியன் --- D/S-BSNLEU.

No comments: